20/07/2018

எதற்குடா விசாரணை வைக்கிறீங்க...


பாதிக்கப்பட்ட தங்கை கண்முன்னே நீதிக்காக காத்திருக்கிறாள்,

இவங்க விசாரணையை ஒத்தி வைக்கிறாங்கே..

யாரை காப்பாத்த இப்படி பண்றீங்க...

தவறு என்று தெரிந்தவுடன் அடுத்த கணமே தீர்ப்பு சொல்றது தாண்டா சனநாயக நாடு..

இதுவரை பெண்களின் மீதான நடந்த கொடுமைகளுக்கு ஏதாவது ஒன்றுக்கு உங்க சனநாயகம் உடனடியாக தீர்ப்பு வழங்கி இருக்கிறதா..?

பாதிக்கப்பட்ட பெண் பல ரணங்களின் வலியோடு சொல்ல முடியாத நிலைமையில் இருக்கிறாள்,

ஆனால் இன்னும் நீங்க அதை விசாரிக்கணும்னு சொல்றீங்க..

என்னங்கட உங்க இந்திய சனநாயகம்..?

பெருமைக்கு தான் பேசுறது இது பாரத தாய் நாடு என்று,

ஆனால் இதுவரை அந்த தாய்க்கு ஏற்பட்ட கொடுமைகளுக்கு உங்களால் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியவில்லை என்றால்,

உங்க சனநாயகத்தை தீயிட்டு கொளுத்துங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.