23/08/2018

பிரபஞ்சம் பற்றி சித்தர் சிவவாக்கியர்...


ஆன அஞ்சுஎழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆன அஞ்சுஎழுத்துளே ஆதியான மூவரும்
ஆன அஞ்சுஎழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆன அஞ்சுஎழுத்துளே அடங்கலாவல் உற்றதே

அகண்டமும், பிரபஞ்சமும், மும்மூர்த்திகளும், அ, உ, ம எனும் ஓங்கார மூல ஓசைகளும் மற்றயாவும் அஞ்சு எழுத்திலே சிவாயநம என்பதில் அடங்கியவை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.