23/08/2018

தாய்ப்பால்...


இறைவன் படைப்பில் ஆண், பெண் என்று பிறித்துள்ளான். இதில் ஆணை விட பெண்ணே மேம்பட்ட பரிணாமமாக கருதுப்படுகிறாள்.

அவள் வாழ்க்கையில் தாய்பால் அளிப்பது என்பது மிக அற்புதமான, அவசியமான விஷயம்.

ஆனால் இதை பலரும் இன்று ஆபாசம் என்று சொல்லுகிறார்கள்.

Discovery channel ல ஒரு மான் அல்லது மாடு அல்லது ஆடு அல்லது யானை என ஏனய விலங்குகள் தனது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை இயற்கையின் அழகு என்று கண்டு ரசிப்ப்போம்.

ஆனால் இதுவே ஒரு பெண்ணுக்கு என்றால் அதை ஏன் ஆபாசமாக பார்க்கிறோம்.

ஓரு பெண் தனது குழந்தைக்கு தாய்ப்பால் அளிப்பது என்பது அற்புதமான விஷயம். அதுதான் பேரன்பின் ஆதி ஊற்று.

சரி இது நம்ம concept ல எப்படி set ஆகுது ன்னு பார்ப்போம்..

ஓரு பெண் தனது குழந்தை எவ்வாறு வளர வேண்டும். அவள் அந்த குழந்தையின் மீதான அன்பை எவ்வாறு காடுகிறாள் மற்றும் மேலும் அது அவளது ஆற்றலை எவ்வாறு குழந்தைக்கு கடத்துகிறது..

தாய் தனது எண்ண அலைகளை ஒன்றினைத்து தனது குழந்தைக்கு முத்ததின் மூலம் வெளி ப்படுத்துவால். அதன் மேம்பட்ட பரிணாமம் தான் தாய்ப்பால்...

தாய்ப்பால் மூலம் தாய் தனது குழந்தையை எண்ண அலைகலால் ஒன்றினைத்து ஒரு wireless connection ஐ உண்டாக்குகிறாள்...

அண்டத்தின் இயக்கமும் இதன் வழியே நடக்கிறது.

மேலும்... பிறந்த குழந்தை யாரும் சொல்லி தராமலேயே தெரியும் ஒரே இயக்கம் தனது தாயிடம் தாய்ப்பால் குடிப்பது.... இது தான் இயர்க்கை இயங்கியல்...

பிரபஞ்ச இயக்கமும் இது தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.