23/08/2018

இந்தியாவின் வெளியுறவு கொள்கைகளை தீர்மானிக்கும் இடத்தில் மலையாளிகளே உள்ளார்கள்...


தமிழர்களோ தங்கள் தாய் நிலமான தமிழ்நாட்டில் கூட ஆட்சி இல்லாமல் sentimental idiotsஆக கருணாநிதி பெரியவரா செயலலிதா பெரியவரா என கூஜா தூக்கிக் கொண்டு இருக்கிறோம்.

இலங்கையில் நம் இனம் அழிந்த போது பத்து கோடி தமிழர்களும் நாதியற்றுகிடக்க இதுவே காரணம்.

ஆபத்து காலத்தில் தமிழர்களுக்காக குரல் எழுப்ப ஒரு நாடும் வராததற்கும் இதுவே காரணம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.