08/08/2018

இயேசு தோமா என்ற தனது சீடரை தனக்கு தெரிந்த வணிகக்கப்பலின் உரிமையாளரான அப்பன் என்ற பெயருடைய தொலைதூர தேசத்தார் ஒருவருடன் அவரது கப்பலில் அனுப்பி வைத்தார் - கோகர் கிரிஸ்டன் (ஜெர்மானிய வேத ஆராய்ச்சியாளர்)...


சாத்து அப்பன் - சாத்தப்பன்
ஆவுடை அப்பன் - ஆவுடையப்பன்
மெய் அப்பன் - மெய்யப்பன்

போன்ற வாரிசுப் பெயர்கள் தமிழ்நாட்டு கடல் வணிகர்களான நகரத்தார்களை (காரைக்குடி செட்டி) தவிர வேறு யாருக்கும் இல்லை என்பதை நோக்க வேண்டும்....

அந்த தோமா என்ற சீடர் தமிழ்நாட்டு பகுதியில் தான் கிருத்தவத்தை பரப்பினார் என்பது அனைவரும் அறிந்ததே..

அப்படியெனில் சூரிய வழிபாட்டின் மறு உருவமான கிருத்தவத்தை உலகம் எங்கிலும் பரப்ப சொல்லியது யாராக இருக்கும் என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...


குறிப்பு : அடிமைகளை ஏற்றி செல்லும் கப்பலின் கொடி இது.. நகரத்தார்கள் தான் கப்பலில் சிங்க கொடியை உபயோகித்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.