08/08/2018

திமுக கலாட்டா...


கலைஞர் சாவிலே சந்தோஷம் அடைந்தேன்.

இரங்கல் தெரிவிக்கவே கூடாது என்பதற்காகவா..? இல்லை.

இறப்பு ஒரு கொடியவனை உத்தமனாக்கி விடக்கூடாதே என்பதற்காக.

திமுக உடன்பிறப்புகளை நக்கல் அடித்தேன்.

அவர்களின் தலைவன் இறந்தான் என்பதற்காகவா? இல்லை...

மற்ற கட்சி மற்றும் மற்ற சமுதாய தலைவர்களின் இறப்பை கேலி செய்து கிண்டலடித்த உ.பி-களை கண்டிப்பதற்காக...

உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை? என்று கேட்பீர்கள்.
நானே பாதிக்கப்பட்டேன். (ஈழத்தமிழர்கள் இறந்த போது)

சுயநலம் என்பீர்கள்?

ஆம்! என் சுயநலத்தில் நாளை யார் மரணத்தின் போதும் உடன்பிறப்புகள் நக்கலடித்து சிரிக்ககூடாது என்ற பொதுநலமும் கலந்திருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.