18/08/2018

உள்ளாட்சி தேர்தல்: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆஜராக உத்தரவு...


உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நீ திமன்ற அவமதிப்பு வழக்கில் 2 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆஜராக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஐகோர்ட் உத்தரவிட்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது தொடர்பான வழக்கில், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ்வர்மா, நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் ஹர்மந்தர்சிங் இருவரும் செப்.,11ம் தேதி ஆஜராகும்படி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கில் ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையர், செயலர் ஆஜராகியிருந்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.