18/08/2018

இன்றுவரை Cluster Bombs என்ற வெடிகுண்டுகளை தான் பாலஸ்தீனத்தில் இசுரேல் என்ற அரக்கன் பயன்படுத்தி கொண்டிருக்கிறான்...


Cluster Bombs உடலை சிதறச்செய்யும் வெடிகுண்டு வகையை சார்ந்தவை.. இது தடைசெய்யப்பட்ட ஒன்று..

இதை அதிகம் பயன்படுத்தினார்கள் தமிழீழத்தின் மீது..

இதுவரை இதைப்பற்றி இங்கு எந்த அரசியல்வாதியும் பேசியதில்லை..

இசுரேல் என்ற வார்த்தையை எந்த அரசியல்வாதியும் உபயோகிக்கவில்லை..

இறுதிவரை சிங்களம் தமிழ் இனத்தின் மீது நடத்திய இன வன்ம போராகவே தமிழீழ-சிங்கள போர் இங்கு சித்தரிக்கப்படும்..

ஏனெனில் அவ்வாறு சித்தரித்தால் தான் இவர்களின் பொழப்பு ஓடும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.