10/08/2018

இந்தியா என்ற சந்தை தற்சார்பை எப்படி எதிர்க்கும் என்பதே தமிழீழத்தை படித்து பிறகு உணர்வீர்கள்...


வெகுசன மக்களுக்கான தற்சார்பு கருத்தியலை இங்கு இதுவரை யாரும் விதைக்கவில்லை..

அனைவரும் தற்சார்பை அரசுதான் முன்னெடுக்க வேண்டும் என விரும்புகின்றனர்..

ஏன்..? எப்போதும் யாரோ ஒருவர், ஏதோ ஒரு அரசுதான் உங்களுக்கான தற்சார்பை முன்னெடுக்க வேண்டுமா..?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.