03/09/2018

பெற்றோர்களே இதற்கு பொறுப்பு...


ஒருவரை மனத்தால் நினைத்து விட்டாலே அவருடன் வாழ்வதே தர்மம் என்று சொல்லி கொடுத்து வளர்த்திருந்தால் இப்படி பட்ட எண்ணங்கள் பிள்ளைகள் மனதில் தோன்றாது...

கற்பு என்பது உடல் சம்பந்தப்பட்ட விடயம் மட்டும் அல்ல... மனம் சம்பந்தப்பட்டதும் தான்...

பெற்றோர்கள் அவர்கள் நினைந்தவரை ஒதுக்கி அவர்களுக்கு பிடித்தவரை திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்...

இதனால் சிலருக்கு இப்படிபட்ட எண்ணங்கள் உருவாகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.