03/09/2018

யார் மனதையும் புண்படுத்த அல்ல...


குழந்தைகளுக்கு மனிதன் மட்டுமே கற்று தருகிறார்கள் அறிவு நாகரீகம் என்ற பெயரில்...

மதவெறி,
ஜாதிவெறி,
பொறாமை,
வெறுப்பு ,
கெடுதல் எண்ணம்,
வேற்றுமை,
கோபம்,
பகைவன்,
எதிரி,
ஆசை,
பேராசை,
காழ்புணர்ச்சி,
அடிமை படுத்தல்,
சுயநலம்,
இயற்கையை அழித்தல்,
இன்னும் பல...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.