07/09/2018

அவர்கள் உங்கள் முன் முட்டாள்கள் போலவே நடித்துக்கொண்டே இருப்பார்கள்...


நீங்களும் அவர்களுக்கு வாக்கு செலுத்த மாட்டோம் என அறிவாளித்தனமாக கூறிக்கொள்வீர்கள்..

நீங்கள் வாக்கு செலுத்தவில்லை என்றால், அவர்களுக்கு ஒன்றும் ஆகிவிட போவதில்லை..

ஏனெனில் அவர்கள் மறைமுகமாக உங்களை ஆள்வதே தான் அதிகம் விரும்புகின்றனர்...

அதிகார வர்க்கத்தின் வலிமைக்கு சிறிய உதாரணம் : சுப்பிரமணி சுவாமி..

அவர் இந்த இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.. அவரை ஒருபோதும் கைது செய்ய முடியாது.

அது ஏன்..? என்று இதுவரை யாராவது யோசித்து இருக்கிறீர்களா..?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.