29/09/2018


உலகெங்கிலும் உள்ள பூர்வ வேத நூல்கள், பைபிளோடு சேர்த்து, இந்த ஊர்வனகலப்பினங்களின் ஊடுருவல் காணப்படுகின்றன.

இந்த கலப்பின தெய்வங்கள் ஆனது - ஒரு பாகம் மனிதர், ஒரு பாகம் கடவுள் என தன்னை ஊருவகப் படுத்துகின்றன..

இந்த ஊர்வன இரத்த கலப்பினங்கள் ஆனதுதான் உலகின் அரச குடும்பங்கள்..

பண்டைய நூல்களையும் பைபிளையும் பாருங்கள்...

உலகெங்கிலும் உள்ள நூல்களில் இந்த ஏதேன் தோட்டம் மீண்டும் மீண்டும் வருவதைக் காண்முடிகிறது. ஏதேன் தோட்டத்தில் உள்ள பாம்பு உண்மையிலேயே பாம்பை தான் குறிக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.