29/09/2018

நான் உணர்ந்த கடவுள்...


மரமும் காடுகளும் மலையும்  கடவுள்
காற்றும் கடலும்  கடவுள்

சூரியனும் சந்திரனும் கடவுள்
மேகமும் வானமும் கடவுள்

நீரும் நெருப்பும் கடவுள்
மண்ணும் மழையும் கடவுள்

இடியும் மின்னலும் கடவுள்
செடியும் பூவும் கடவுள்

உன்னும் உணவும் கடவுள்
உணவை தருபவன் கடவுள்

அன்பும் ஆதரவும் கடவுள்
கருனையும் மகிழ்ச்சியும் கடவுள்

பாசமும் நேசமும் கடவுள்
பண்பும் பணிவும்  கடவுள்

தாயும் தந்தையும் கடவுள்
இந்த தாய் பூமியும் கடவுள்

நீ உணரும் உணர்வு கடவுள்
நீ நேசிக்கும் தன்மை கடவுள்

உன் கருனை கடவுள்
உன் அன்பு கடவுள்
உன் இரக்கம் கடவுள்
உன் மகிழ்ச்சி கடவுள்

மொத்தத்தில் கடவுள் யார்  என்கிற கேள்விக்கு மனிதனுக்கு  இதுவே பதில்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.