12/10/2018

அக்., 14ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் : வானிலை மையம் எச்சரிக்கை...


வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள டிட்லி புயல் நாளை கரையை கடக்கும் என்றும், அரபிக் கடலில் உருவாகி உள்ள லூபன் புயல் ஓமனை நெருங்குகிறது என்றும் வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

இதையடுத்து தமிழகம், புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மத்திய மேற்கு, மத்திய வடக்கு வங்கக் கடலில் வரும் 14ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.