22/10/2018

கருத்தடை உண்மைகள் - 6...


VASECTOMY...

இது ஆண்களுக்கான கருத்தடை தீர்வு.

இந்த அறுவைசிகிச்சை முறையில் விந்துப்பைக்கும் ( Vas Deferens ) சிறுநீர் வெளியேற்றும் குழாய்க்கும் ( Urethra  ) உள்ள தொடர்பு நாளங்கள் துண்டிக்கப்பட்டு கட்டப்படுகிறது.இதன் மூலம் விந்தணுக்கள் வெளியேறாது , கருவுறுதலும் நிகழாது....

இந்த Operation செய்து கொண்ட பின்னும் உறவில் ஈடுபட முடியும்....

அப்போது உருவாகும் விந்துக்கள் ( Sperm ) விந்தணுக்களாக ( Semem  ) உடலை விட்டு வெளியேறாது ,அதற்கு பதிலாக உடலிலேயே உட்கிரகிக்கப்படுகிறது.....

Side Effects...

1 . சிறிதளவு வலி ( Mild Pain )
2 . Infection Of The Surgery Site
3 . In Case Swelling ( வீக்கம் )

ஆண்களுக்கு பின்விளைவுகள் குறைவு..

கருத்தடை என்ற பெயரில் மிகப்பெரிய வணிகம் நிகழ்கிறது.

எந்த முறையிலும் 100% கருத்தடை என்பது சாத்தியமில்லை....

ஆனாலும் இரண்டு குழந்தைகள் பெற்று முடித்தவுடன் அரசு மருத்துவனையில் கருத்தடை கட்டாயமாக்கப்பட்டுள்ளது , சலுகை பணத்தோடு.....


கருத்தடை என்பது ஆபரேஷனோடு முடிந்துவிடுவதில்லை. அதற்கு பின் தான் ஆரம்பமே...
     
புண் ஆறுவதற்கு மாத்திரைகள் , வலிநிவாரணிகள் , பின் விளைவுகளுக்கான மாத்திரைகள் என Operation க்கு பின்னும் மருந்துகளோடு வாழ்க்கை நகழ்கிறது...

அறுவை சிகிச்சை தான் தீர்வு என்றால் ஆண்கள் செய்து கொள்ளலாம்.
ஏனெனில் உங்கள் சந்ததிக்காக, தன் பிறப்புறுப்பையோ அல்லது தன் வயிற்றையோ கிழித்து உங்கள் குழந்தையை பிரசவிக்கும் பெண்ணுக்கு இந்த ஒரு வலியிலிருந்தாவது விடுதலை பெற்று தர முயலலாம்....

இயற்கை கருத்தடை முறைகள்...
                 
துளசி : ஆண்கள் தினமும் சிறிதளவு துளசி சாப்பிடுவதன் மூலம் அவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையும் , இயக்கமும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும்...

துளசி சிறந்த கருத்தடை சாதனமாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது...

பப்பாளி : பெண்கள் உடலுறவு கொண்ட நாளில் இருந்து தொடர்ந்து 3 அல்லது 4 நாட்கள் பப்பாளி சாப்பிடுவதன் மூலம் கருவுருவாகாது..

இன்னும் சில வீட்டுப்பொருள்களின் மூலம் கருவுறுதலை தடுக்கலாம்..

இவற்றிலும் நம்பிக்கை இல்லை எனில்
CALENDER METHOD , அதாவது மாதவிடாய் முடிந்த முதல் பத்து நாட்களிலும் இறுதி எட்டு நாட்களிலும் உறவு வைத்து கொள்ளலாம் எந்த வித பாதுகாப்பு சாதனமும் இன்றியும் கூட.

ஏனெனில் பெண்களின் அண்டம் முதல் பத்து நாட்களில் முதிர்ச்சி அடைத்திருக்காது , இறுதி எட்டு நாட்களில் கருவுற தயாராய் இருக்காது....

வணிகத்தை விட்டொழித்து இயற்கை முறையை பின்பற்றுங்கள்..

உங்கள் மனைவியின் வலியில் பங்கெடுங்கள்...

பதிவுகள் தொடரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.