22/10/2018

கிணற்றை காணோம் என்ற பாணியில்.. ஒரு ஆற்றையே அழித்த கொடூரம்...


நாகை யில் சின்தாறு என்ற பெயரில் ஒரு ஆறு இருந்தது.

இது காவேரி ஆறு அளவிற்கு பெரியதாக இருந்தது.

பல ஊர்களை இணைத்து அவர்களுக்கு தேவையான வாழ்வாதாரம் கொடுத்து ஓடிய இந்த ஆறு எப்படி அழிந்து போகும்?

ஒரு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை அப்பகுதியில் ஓடிய ஆறு தற்போது அந்த தடமே இல்லாமல்  உள்ளது..

அப்படியென்றால் வாழ்வாதாரங்களை அழிக்கும் திட்டமிடல் என்றோ ஆரம்பித்தாகி விட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.