26/10/2018

பாஜக - காங்கிரஸ் இரண்டுமே மக்கள் விரோதிகள் தான்...


மாநில கட்சிகளுக்கு மட்டுமே வாக்களித்து மாநில கட்சிகளின் கூட்டணியால் மத்தியில் மைய ஆட்சி அமையுமானால் அதுவே உண்மையான ஒன்றிய மைய அரசாக இருக்கும்...

தேசிய கட்சிகளுக்கு வாக்கு செலுத்துவது மத்தியில் அதிகார குவியலை உருவாக்கி எதேச்சதிகாரமாக செயல்படும் சர்வாதிகார போக்கே எழ வழி செய்யும்

தமிழ்நாட்டை பொருத்தவரை கடந்த நாடளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு பதிவான வாக்குகள் ஒரு தமிழ்தேசிய கட்சிக்கு போகுமானால் உலக அளவிலான புரட்சியை தமிழ்நாட்டிலிந்து செய்யலாம்

அதை கார்பரேட்கள் விடாது கார்பரேட்களின் கங்காணிகள் விடமாட்டார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.