14/10/2018

ஆத்திரம் அவசரம்னா ஒருத்தனும் உதவிக்கு வரமாட்டானுக...


உன் பிரச்சனைய நீ பாத்துக்கோ எங்களால வரமுடியாதுன்னு நேரடியாவே சொல்லுவானுக...

கையறு நிலையில் குடும்ப கஷ்டம் மட்டுமே கண்முன்னாடி வந்துபோகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.