14/10/2018

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


குழலோசை யினிது, யாழோசை யினிதென்று சொல்லுவர் தம் மக்களது மழலைச் சொற்களைக் கேளாதவர்; கேட்டவர் சொல்லார்.

"யாழ்-யாழி" தவறான புரிதலா?

குறிஞ்சி நிலத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளில் ஒன்று வில். வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையே யாழின் உருவாக்கத்திற்கு தோற்றமாக இருக்க வேண்டும்.

பைந்தமிழரின் யாழ் இசைக் கருவியின் வகைகள் கீழே...



யாழின் இசை கலவைகளை துல்லியமாக அறியப் செதுக்கிய சிற்பங்களா, சிங்கம், பாம்பு, யானை, யாழிகள்?

…தொடர்ந்து ஆராய்வோம்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.