14/10/2018

மது மயக்கத்தில் ஹோட்டலை விலைக்கு வாங்கிய தம்பதிகள்....


தேன்நிலவுக்காக இலங்கை வந்த இங்கிலாந்தின் மார்க் லீ தம்பதியினர்  ஹோட்டல் அறையில் மது அருந்தி விட்டு  தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலை வாங்க முடிவு செய்தனர்.

அடுத்த நாளே ஹோட்டலின் ஓனரை சந்தித்து சுமார் ரூ.29 லட்சத்துக்கு 3 ஆண்டுகளுக்கு அதனை லீசுக்கு எடுத்து நடத்தி வரும் ருசிகரமான சம்பவம் வெளியாகியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.