14/10/2018

உலகம் முழுக்க சிங்கமே வாழாத இடத்தில் இருக்கும் மனிதர்கள்...



" சிம்மராசி"
" சிம்ம சொப்பனம் "
" சிம்மாசனம் "
" சிங்கத்தின் கொடியை உபயோகப்படுத்துவதும் "
" சிங்கத்தின்மேல் அமரும் பெண்கடவுளை அம்மன் தமிழ் கடவுள் "

என பல நிகழ்வுகளும் பேச்சுகளும் அந்த நிலத்திற்கு சம்பந்தம் இல்லாத விலங்கை பற்றி பேசுகிறதே  என யோசிக்காத மக்கள் கூட்டத்தில் நின்று கொண்டு நான் பல ஆழமான உண்மைகளை பேசி கொண்டு இருக்கிறேன் என உணர்கிறேன்.....

நான் உட்பட பலரும் அன்றாட வாழ்க்கைக்கே ஓடி கொண்டு இருக்கும் சூழலில் மக்களுக்கு புரிதலோ விழப்புணர்வோ இப்போதைக்கு வர போவதில்லை என தோன்றுகிறது....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.