03/10/2018

மழையை உருவாக்கும் பழங்குடிகளின் இசை கருவி...


நாகரிக மனிதனை விட உலகமுழுக்க உள்ள பழங்குடிகள் இயற்கையின் விதியை நன்கு உணர்ந்தவர்கள்...

எண்ணங்களின் வீரியம் உணர்ந்தவர்கள்...

இயற்கையில் விதைத்தால் அது நமக்காக பயிர்களை தரும் என்று உணர்ந்தவர்கள்..

தங்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையானவைகளை இயற்கையிடமிருந்து கேட்டு பெற்றுக் கொள்வார்கள் அப்படி அவர்கள் பெற்றும் கொள்ளும் ஒரு விசயம் தான் மழை...

கிராமத்தில் பொங்களில் கும்மியடித்து உருவாக்கும் அதிர்வலைகளை போலவே இது பழங்குடிகள் செய்யும் முறையில் இதுவும் ஒன்று..

இந்த கருவியை பழங்குடிகள் இயற்கயிடம் தங்களின் மழை தேவையை முன்வைத்து இதை இசைப்பார்கள்..

அந்த இசை உருவாக்கும் அதிர்வுகளோடு  இவர்களின் எண்ணங்கள் உருவாக்கும் அதிர்வுகளும் இணைந்து இயற்கையிடம் சேர்த்து முன் வைக்கிறது..

தனித்தனி நபருக்கு ஒரு குறிப்பிட்ட வீரியம் இருக்கும் அதிர்வலைகளில் இங்கு பழங்குடிகள் பலர் சேர்ந்து ஒரே எண்ணங்களோடு அதிர்வுகளை உருவாக்குவார்கள்..

இன்னும் சிலர் நடனத்தின் மூலம் அதிர்வுகளை உருவாக்குவார்கள்...

அதிர்வுகளின் வீரியம் பொறுத்து இயற்கை தரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.