03/10/2018

எஸ்பிஐ வங்கியின் ஏமாற்று வேலைகள்...


ஏடிஎம்களில் ஒரு நாளைக்கு பணம் எடுக்கும் வரம்பு வரும் அக்டோபர் 31ஆம் தேதி முதல் ரூ.40,000ல் இருந்து ரூ.20,000 ஆக குறைக்கப்படும் - எஸ்பிஐ அறிவிப்பு...

இவன் நமக்கு பணம் கொடுத்து நாம் பிழைக்கிறோமா..? இல்ல நம் பணத்தை வைத்து அவன் பிழைக்கிறானா...

கார்பரேட்களுக்கு பணத்தை கொடுத்து தள்ளுபடி செய்து விட்டு... சாமானிய மக்களிடம் திருடும் இந்த எஸ்பிஐ வங்கி உங்களுக்கு தேவையா மக்களே....

உடனே எஸ்பிஐ வங்கி கணக்கை மொத்தமாக மூடி செருப்படி கொடுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.