30/11/2018

குழந்தையை கொலை செய்த தாய்...


சென்னை காசிமேட்டில் பிறந்து 18 நாட்களே ஆன பெண் குழந்தையை அவளது தாயே தரையில் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவருடைய கணவருக்கு ஏற்கெனவே திருமணமாகி 3 குழந்தைகள் இருப்பது நண்பர்கள் மூலம் தெரிந்ததும் செலஸ்டின் கணவர் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

அவரை பழிவாங்க நினைத்த செலஸ்டின் குழந்தையை கொலை செய்துள்ளார்.

குழந்தையை கொலை செய்து விட்டு நாடகமாடிய அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.