30/11/2018

எனக்கு பிடித்த பாடல்...


நீ தான் என் இதயத்தை திருடி
உன்னிடம் வைத்துக் கொண்டாய்..

நீ தான் என் இமைகளை திறந்து உறக்கத்தைப் பரித்துக் கொண்டாய்..

கானல் நீரிலே மீன் பிடிக்க
கண்கள் ரெண்டுமே நினைக்கிறதே..
அருகினில் நெருங்கினால் விலகிடுதே என் நிழலும் தடுக்கிறதே..

கானல் நீரிலே மீன் பிடிக்க
கண்கள் ரெண்டுமே நினைக்கிறதே..
அருகினில் நெருங்கினால் விலகிடுதே என் நிழலும் தடுக்கிறதே..

நீ தான் என் இதயத்தை திருடி
உன்னிடம் வைத்துக் கொண்டாய்..

நீ தான் என் இமைகளை திறந்து உறக்கத்தைப் பரித்துக் கொண்டாய்..

நேரம் காலம் எல்லாம் மறந்தேன்
தெய்வம் தாகம் எல்லாம் மறந்தேன்
தூரம் கூட மறந்தே போனேன்
உன்னை மறக்க முடியவில்லை...

கவலை துடைத்த அன்பை மறந்தேன்
காட்டிக் கொடுத்த துரோகம் மறந்தேன்
ஊட்டி வளர்த்த தாயை மறந்தேன்
உன்னை மறக்க முடியவில்லை..

எந்த பூக்களில் ஒழிந்திருப்பாய்
எந்த தூளியிலே தவழ்ந்திருப்பாய்
தினம் தினம் உன்னை தேடுகிறேன் நான் தான் தேய்ந்தே போகிறேன்..

கடந்து செல்லும் அந்த மேகங்களும்
உந்தன் உருவமாய் தெரிகிறதே
முகத்தைக்காட்டி விடு மூச்சை திருப்பிக்கொடு
தூக்கம் தந்துவிடு இல்லை தூக்கில் போட்டுவிடு..

நீ தான் என் இதயத்தை திருடி
உன்னிடம் வைத்துக் கொண்டாய்..

நீ தான் என் இமைகளை திறந்து உறக்கத்தைப் பரித்துக் கொண்டாய்..

முகம் தெரியா பெண்ணைக் கண்டால்
நீ தான் என்று ஓடிப் பார்ப்பேன்
கைகள் தட்டி யாரும் அழைத்தால்
நீ தான் என்று திரும்பிடுவேன்..

காற்றழுத்தம் அதிகம் ஆனால்
மேகம் மழையை தூபவும் பெண்ணே
காதல் அழுத்தம் அதிகம் ஆனால் உயிரும் மெல்ல உடைந்துவிடும்..

தூரம் தூரமாய் ஓடுகின்றாய்
துரத்தி துரத்தியே நான் வருகின்றேன்
ஒரு முறை உன்னைப் பார்த்திடவே
நான் தினம் தினம் துடிக்கின்றேன்..

பார்த்து பழகிட தேடி வந்தேன்
பிரிந்துப் போகையில் எறிகின்றேன்
முகத்தைக் காட்டிவிடு மூச்சை திருப்பிக்கொடு
தூக்கம் தந்துவிடு இல்லை தூக்கில் போட்டுவிடு..

நீ தான் என் இதயத்தை திருடி
உன்னிடம் வைத்துக் கொண்டாய்..

நீ தான் என் இமைகளை திறந்து உறக்கத்தைப் பரித்துக் கொண்டாய்..

கானல் நீரிலே மீன் பிடிக்க
கண்கள் ரெண்டுமே நினைக்கிறதே..
அருகினில் நெருங்கினால் விலகிடுதே என் நிழலும் தடுக்கிறதே..

கானல் நீரிலே மீன் பிடிக்க
கண்கள் ரெண்டுமே நினைக்கிறதே..
அருகினில் நெருங்கினால் விலகிடுதே என் நிழலும் தடுக்கிறதே..

நீ தான் என் இதயத்தை திருடி
உன்னிடம் வைத்துக் கொண்டாய்..

நீ தான் என் இமைகளை திறந்து உறக்கத்தைப் பரித்துக் கொண்டாய்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.