30/11/2018

ஈர்ப்பு...


கவலைகளிலும்  சிக்கமால்
பேராசையாலும் சிக்கமால்
கடந்த காலத்திலும் சிக்கமால்
எதிர்காலத்திலும் சிக்கமால்
முடிந்த பரிமாணங்களிலும் சிக்காமல்
வரபோகும் பரிமாணங்களிலும் சிக்காமல்..

உங்கள் ஓவ்வொரு கணத்தையும் நிகழ்காலத்தில் வாழுங்கள் எதையும் ஈர்க்காமல்.

மனம்,அறிவு ஈர்த்து கொண்டே இருக்கும் அதை கவனியுங்கள் ரசிப்பது போல் மாயமாக மறைந்து விடும் ஏனெனில் அது ஒரு மாயை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.