26/12/2018

பொன்.மாணிக்கவேல் மீது 3வது முறையாக போலீசார் புகார்...


சிலை கடத்தில் வழக்கின் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீது டி.ஜி.பி. அலுவலகத்தில் போலீசார் 3வது முறையாக புகார் அளித்துள்ளனர்.

நியாயமான முறையில் விசாரணை செய்ய முடியவில்லை என்று அவர்கள் புகார் அளித்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.