26/12/2018

வெப்ப மண்டலப் பகுதியான நம் நாட்டில் உஷ்ணம் காரணமாக வியர்க்குரு, உடல் எரிச்சல், கண் எரிச்சல், அதிக தாகம், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஆகிய பிரச்னைகள் ஏற்படுவது சாதாரணம்...


இவை வராமல் தடுக்க உதவும் எளிமையான வைத்தியம்தான் பானகம்/பானக்கரம்.

சின்னம்மை நோயால் அவதிப்படுபவர்கள் தினமும் 3 வேளையும் பானகரத்தைக் குடித்து வந்தால் நோயின் தீவிரம் குறையும். இதற்காகவே கோடை காலத்தில் கோயில்களில் பானகம் தருக்கிறார்கள்.

நாம் மறந்த/மறைத்த இப்பானத்தை மீட்டெடுத்து, அடுத்த தலைமுறைக்கு சொல்லிக் கொடுப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.