26/12/2018

அன்பும், மகிழ்ச்சியும், சிரிப்பும்...


எந்த
சாமியாருக்கும்,
மதபோகருக்கும்,
பூசாரிக்கும்,
ஏற்படுவதில்லை அவன் பினமாகவே நடந்து  வாழ்கிறான் கடைசி வரை
கூட இருப்பவர்களையும் பிணமாக மாற்றுகிறார்கள்.

அதனால் நான்
சாமியாரும் இல்லை
மத போகரும் இல்லை
பூசாரியும் இல்லை

நான் மனிதன்
பின் நீங்கள் யார்?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.