15/12/2018

சபரிமலை விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான ரெஹானா பாத்திமா-வுக்கு நிபந்தனை ஜாமீன்...


சபரிமலை விவகாரத்தில் சர்ச்சையின் காரணமாக கைதான சமூக செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமா-வுக்கு தற்போது நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது.

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ரெஹானா கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.