15/12/2018

ஸ்டெர்லைட் - அதிமுக - காவல்துறையின் அடக்குமுறை...


தூத்துக்குடியில் 10 பேர் விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்பட்ட விவகாரத்தில்..

பொதுமக்கள் அவர்கள் நிலை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்..

பின்பு பேச்சு வார்த்தை நடத்தி அவர்கள் அனைவரும் விடுதலை செய்யபட்டனர்...

ஜனநாயக முறையில் மக்களை சந்திக்க சென்ற போது அழைத்து செல்லப்பட்டது ஏன் என்று கேட்கிறார்கள்?

சுதந்திர நாட்டில் வசிக்கும் எங்களுக்கு அருகில் இருக்கும் கிராமத்திற்கு செல்ல கூட காவல் துறை அமைதி தேவை ?

அப்படி என்றால் சுதந்திர நாட்டில் தான் இருக்கிறோம் என்ற சந்தேகம் என கேள்வி..

144 தடை உத்திரவு இல்லாத நேரத்தில் எங்களை எப்படி குழுவாக சென்றால் அழைத்து செல்லலாம் என்று மக்கள்  கேள்வி ?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.