15/12/2018

ஏன் எம்மொழியும் சொல்லாத அறத்தை தமிழ் வழியுறுத்துகிறது ?


வழக்கம் : கொம்பின் நடுவே லிங்கத்தை  வணங்கு.

பொருள் : அறத்தின் வழியே இறைவனை காண்.

வழக்கு : லிங்கத்திற்கும் நந்திக்கும் இடையே நடக்காதே.

பொருள் : இறைவனுக்கும் அறத்திற்கும் குறுக்கே போக நினைக்காதே.

வழக்கு : நந்தியின் காதுகளில் சிவனிடம் பேசு.

பொருள் : அறத்தைக் கொண்டு இறைவனை தொடர்புகொள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.