16/12/2018

குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் போராட்டம்...


குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில்  பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக அதிக தொகை  வசூலிக்கப்படுவதை இரத்து செய்ய கோரியும், முன்னாள் மாணவர் கழகம் சார்பில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று இந்திய மாணவர் சங்கம் தலைமையில் மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருக்கின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.