16/12/2018

தாம்பரம் ஏரியில் 3 முதலைகள் – அச்சத்தில் பொதுமக்கள்...


தாம்பரம் வண்டலூர் உயிரியல் பூங்கா பின்புறம் உள்ள  நெடுங்குன்றம் ஏரியில் 3 முதலைகள் நீந்துவதை பொதுமக்கள் பார்த்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த ஏரியில் இறங்குவதற்கு பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதனால் அந்த முதலைகளை அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.