16/12/2018

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது என்கிற பாடல் நினைவுக்கூறத்தக்கது...


ஒட்டை விற்க்கும் ஒவ்வொருவரும் இங்கு திருடன் தான்...

யார் எங்கு போனாலும் மாற்றம்  நிகழப்போவதில்லை..

நாம் ஒவ்வொருவரும் மாறாத வரை மாற்றம் என்பது சாத்தியமில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.