16/12/2018

குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை... பொதுமக்கள் அதிர்ச்சி...


ஆரணி அடுத்த களம்பூர் அரசு ஆரம்ப தொடக்க பள்ளி அருகே உள்ள குப்பைத் தொட்டியில் பிறந்து சுமார் 5 நாட்களே ஆன பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் குழந்தையை மீட்டு களம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.