15/12/2018

சபரிமலை விவகாரம் - தீக்குளித்த பாஜக தொண்டர் உயிரிழப்பு...


சபரிமலையில் 144 தடை உத்தரவை விலக்கிக் கொள்ளக் கோரித் திருவனந்தபுரத்தில் பாஜக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் வேணுகோபாலன் என்பவர் தீக்குளித்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.