01/12/2018

கணவு உலகில் வாழாதே...


உன்னை நீ முதலில் மாற்று அதுவே சிறந்த கருத்தியல்.

உன் உன்மை தன்மையை வெளியே கொண்டு வா அதுவே சிறந்த பாதை.

உன் அன்பின் அதிர்வை உன்னிடத்தில் நிரப்பு அதுவே சிறந்த வெளிச்சம்.

உன் பாதையை நீதான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உன் பாதையில் நீதான் பயணிக்க வேண்டும்.

உனது இருட்டு பாதையில் நீதான் ஒளியை ஏற்ற வேண்டும்.

உன் வாழ்க்கையை நீதான் வாழ வேண்டும்.

வாழும் வாழ்க்கையை மகிழ்ந்து வாழ் இந்த நிகழ்காலத்தில்.

இந்த இயற்கை முழுவதும் உன்னை மெய்சிலிர்க்க வைக்கும்.

பிறகு உனது சந்ததியினர் முழுவதும் உனது பாதையில் வருவார்கள்.

நீ மகிழ்ந்து இருந்தால் உன்னை சுற்றிலும் மகிழ்ந்து இருப்பதை உணர்வாய்...

தொடரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.