01/12/2018

ஜாக்டோ ஜியோவுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை...


பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு  அறிவித்திருந்தது. இந்நிலையில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.