01/12/2018

இந்த பூமியை சொந்தம் கொண்டாட எந்த தகுதியும் மனிதனுக்கு கிடையாது...


ஒரு போதும் உங்கள் அறிவுகளை இயற்கையிடம் காட்டாதீர்கள்..

உங்கள் உணர்வுகளை காட்டுங்கள். அது உங்களை ஏற்க்கும் தாயாக..

மனிதன் ஒரு பார்வையாளன் மட்டுமே..

இந்த இயற்க்கையுடன் மகிழ்ந்து வாழ மட்டுமே அவர்களுக்கு அனுமதி..

நிலையானது என்று ஏதுமில்லை மனிதனுக்கு..

நிலையானது இயற்கை மட்டுமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.