01/12/2018

மனிதர்களை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது...


உங்களை ஓரு பறவையாக மட்டுமே  நினைத்து கொள்ளுங்கள்...

மனிதர்கள் செய்யும் ஓவ்வொரு  செயல்களை மட்டுமே கவனியுங்கள்..

உங்களுக்கு சிரிப்புத் தான் வரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.