03/01/2019

விழித்துக்கொள் மனிதா...


இயற்கை ஒருபோதும் உன்னை போன்றே பிறரை படைப்பது கிடையாது..

மற்றும் உன்னை போல ஒருவனும் இங்கு இருந்தது கிடையாது..

இருக்க போவதில்லை...

நீ உன்னை நேசி
உன்னை காதல் செய்
உன்னை விரும்பு
உன்னை தேடு

நீ அடுத்தவர் போல் இருக்க வேண்டிய அவசியமில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.