03/01/2019

மனிதர்கள்...


மனிதர்கள் ஓன்றையே பற்றி கொண்டே இருக்கிறார்கள்..

பின் ஓன்றை விட்ட பிறகு மறுபடியும் ஓன்று இப்படியே அடுத்து அடுத்து..

எதற்காக பற்றி கொண்டான் என்று அவனுக்கும் தெரியாது அவனை சுற்றி உள்ளவர்களுக்கும் தெரியாது..

ஏனெனில் மனிதர்கள் மிக சிறந்த அறிவாளிகளும் கூட மிகப்பெரிய கோமாளிகளும் கூட..

மனம் ஓர் சிறைச்சாலை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.