30/07/2020

திருட்டு திமுக வும் கற்பழிப்பும்...



2006 முதல் 2011ம் ஆண்டு வரை பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ராஜ்குமார்....

இடுக்கி பீர்மேடு பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர், தனது 15 வயது மகளை வீட்டில் நிலவி வந்த வறுமையின் காரணமாக, கடந்த 2012ல் ராஜ்குமாரின் வீட்டிற்கு வேலைக்காக அனுப்பியுள்ளார்.

ஆனால் ராஜ்குமார் வீட்டில் நடந்ததோ வேறு..

2012 ஜூன் 4ம் தேதி, ராஜ்குமார் தனது நண்பர்கள் ஜெய்சங்கர், அன்பரசு, மகேந்திரன், விஜயகுமார், அரிகிருஷ்ணன், பன்னீர்செல்வம்  இவர்களுடன் சேர்ந்து, சிறுமியைத் துடிக்கத் துடிக்க கற்பழித்துக் கொலை செய்த சம்பவத்தைத் தமிழக மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள்.

இக்குற்றத்திற்காக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமாருக்கு மூன்று பிரிவுகளில் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.