30/07/2020

தமிழர் விரோதி அதிமுக எடப்பாடியின் அடுத்த துரோகம்...



தமிழ்நாட்டில்  கொரோனா ஊரடங்கால் வேலையை விட்டு சொந்த ஊருக்கு சென்றவர்கள் வேலைக்கு திரும்ப முடியாமல் பலரது வாழ்க்கை வருமானம் இல்லாமல் வாழ்வாதாரம் மிகவும பின்தங்கிய நிலையில் இருக்கும் பட்சத்தில் அவர்களை பற்றி சிந்திக்க துப்பில்லை.

ஒரு மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டங்களுக்கு செல்வதிற்கே பல நிபந்தனைகளை வைத்துக்கொண்டு பிற மாநிலங்களில் இருந்து வேலை செய்தவர்களை திரும்ப அழைப்பது என்பது எந்த விதத்திலும் உகந்தது அல்ல.

முதலில் ஊரடங்கை கைவிட்டு நம் மாநில மக்களை பற்றி சிந்திக்க வேண்டும் தமிழக அரசு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.