30/07/2020

இரவு நேர ஊரடங்கு ரத்து...



நாடு முழுவதும் ஆகஸ்ட் 5 முதல் யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி..

பள்ளி, கல்லூரிகளை ஆகஸ்ட் 31ம் தேதி வரை திறக்க அனுமதி இல்லை..

மதுபானக்கூடங்கள்,மெட்ரோ ரயில், திரையரங்குகள் மீதான தடை தொடரும்..

- மத்திய அரசு அறிவிப்பு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.