14/09/2020

தமிழருக்கு ஏன் இந்த இழிநிலை?



தமிழகத்தில் தொடக்க கல்வி முதல் உயர்நிலை கல்விவரை தமிழ் மொழியை பயிலாமல் ஒருவன் அடுத்தடுத்த வகுப்புக்கு செல்ல முடியும்..

தமிழ் மொழி தெரியாமலே தமிழக அரசின் வேலையில் அமர முடியும்.

மற்ற அண்டை மாநிலங்களில் அவர்களின் தாய் மொழியில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு வேலையில் அமர முடியம்..

மற்ற மாநிலங்களில் மைய அரசின் வேலைகளில் அந்த மண்ணின் மைந்தர்களுக்கே 90% முன்னுரிமை அளிக்கப்படுகிறது..

ஆனால் தமிழகத்தில் தமிழர்களுக்கு 10% வேலை கூட ஒதுக்கப்படுவதில்லை.

தமிழ் மக்களின் தமிழுணர்வு மழுக்கப்பட்டு, தமிழ்வழிக் கல்வி புறக்கணிக்கப்பட்டு, எங்கும் எதிலும் தமிழில்லா நிலையே தெடர்கிறது..

தமிழ்நாடு என்ற பெயருக்கே பொருளில்லாமல் செய்துவிட்டனர் இந்த திராவிட கட்சியினர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.