14/09/2020

திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் இணைந்து நடத்தும் நீட் கொலைகள்...



2017- அரியலூர் அனிதா

2018- சென்னை ஏஞ்சலின்
2018- திருச்சி சுபஸ்ரீ
2018- விழுப்புரம் பிரதிபா

2019- தஞ்சை வைஷ்யா
2019- திருப்பூர் ரிதுஸ்ரீ
2019- விழுப்புரம் மோனிஷா

2020- கோவை சுபஸ்ரீ
2020- மதுரை ஜோதிஸ்ரீ துர்கா
2020- அரியலூர் விக்னேஷ்
2020- தர்மபுரி ஆதித்யா
2020- திருச்செங்கோடு மோதிலால்

12 கொலைகளில்
10 மாணவிகள்
02 மாணவர்கள்

நீட் தேர்வு அச்சத்தால் நடந்த தற்கொலைகள் என்று திரிக்காதீர்...

நீட் தேர்வு எனும் அரச அநீதியால் நடத்தப்பட்ட படுகொலைகள்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.