14/09/2020

நீட்டுக்கு கெடுபிடிகள் கொடுத்து தமிழக மாணவர்களை கொல்லும் மத்திய பாஜக அரசு...



வடக்கன்களுக்கு தாராளம் கொடுத்து பரீட்சை எழுதும் இந்த அவ கோலத்தை என்னவென்று சொல்வது...?

வடமாநிலத்தில் காவல்துறை பாதுகாப்போடு, அதிகாரிகள் துணையோடு நடக்கும் நீட் தேர்வு...

தமிழகத்தில் தாலியை கூட உருவும் அதிகாரிகள் ஏன்..?

தமிழகத்தில் படித்தவன் அதிகமாகிக் கொண்டே செல்கிறான்...

அனைத்து திருட்டுத்தனத்தையும் கண்டுபிடித்து கேள்வி கேட்கிறான்...

இதற்கெல்லாம் ஒரே வழி... கல்வியை பறித்து மூட்டாளாக்குவது தான்...

தமிழர்கள் வரிப்பணத்தில் தமிழக மாணவர்களுக்காக கட்டிய கல்லூரிகளில் தமிழர்களை ஒதுக்கி...

வடமாநிலத்திவனை படிக்க வைக்க கொண்டு வரப்பட்டது தான் நீட் தேர்வு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.